புதுச்சேரி ராதாபுரத்தை சேர்ந்த 53 வயது முதியவர் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். வாடிக்கையாளரை சந்திக்க அருகில் உள்ள ஜவுளி கடைக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
நாகர்கோவிலை அடுத்த திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். வயது 35; மெடிக்கல் ரெப் ஆக பணியாற்றி வந்தார் இவருக்கும் பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜோஷி வயது 32...
வங்கக்கடலில் ஏற்பட்ட நவுல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
வட மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மழை...
சாத்தான்குளம் அடுத்த சொக்கன்குடியிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்த எலிசபெத். இவருக்கு, செல்வன், ராஜன், ராஜா என மூன்று மகன்கள். இதில், செல்வன் பலத்த காயங்களுடன் திசையன்விளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
கல்லூரி இறுதித் தேர்வை மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது
பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின் படி இறுதியாண்டு...
கோவை மாவட்டம் அன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அவர், கடந்த 10-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்
சென்னை அயனாவரம் பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (28) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு 2010ம் ஆண்டு சார்லஸ் என்பவருடன் திருமணமாகி, அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் இருவரும் பிரிந்தனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தியவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நீட் தேர்வை...
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் நீட் தேர்வு எழுதினர் நீட் தேர்வு மையங்கள்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னையில் கடந்த ஐந்து மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை கடந்த கடந்த வாரம் தொடங்கியது ரயில் சேவை துவங்கினாலும் பயணிகள் எண்ணிக்கை...
மெரினா கடற்கரைக்கு சென்ற மக்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பிய சம்பவம் சென்னை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை...
நீட் தேர்வுக்கு மதுரை ஜோதி துர்கா - தர்மபுரி மாணவன் ஆதித்யாவை தொடர்ந்து மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு...
அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நாளை மாலை 5 மணிக்குள்...
பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில்...
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் மேலும் குறைய வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது...
புரவி புயல் காரணமாக நாளை மாலை வரை தென் மாவட்டங்களான குமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய...