முகப்பு அரசியல் சசிகலாவின் 2000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்; வருமான வரித்துறை நடவடிக்கை!

சசிகலாவின் 2000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்; வருமான வரித்துறை நடவடிக்கை!

ஜெயலலிதாவின் தோழி சசிகலா இளவரசி சுதாகரன் உள்ளிட்டோரின் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது

கடந்த 2010ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலா சொந்தமான 150க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் சோதனையின் தொடர்ச்சியாக சொத்துக்களை முடக்கும் முயற்சியில் வருமானவரித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் ஒரு கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் சசிகலாவின் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது

அதோடு ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிலும் நோடிஸ் ஒட்டியது அதன் தொடர்ச்சியாக தற்போது சிறுதாவூர் பங்களா கோடநாடு எஸ்டேட் ஆகிய சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது

இப்படி சொத்துக்களை வருமான வரித்துறையினர் வருவது சசிகலா தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு; தமிழக அரசு!

அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நாளை மாலை 5 மணிக்குள்...

கிரிக்கெட்: ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித்!

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில்...

கிரிக்கெட்: நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் மேலும் குறைய வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது...

தென் மாவட்டங்களுக்கு கனமழை!

புரவி புயல் காரணமாக நாளை மாலை வரை தென் மாவட்டங்களான குமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய...

Recent Comments