முகப்பு விளையாட்டு ஐ.பி.எல் போட்டி அட்டவணை: நாளை அறிவிப்பு; ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல்!

ஐ.பி.எல் போட்டி அட்டவணை: நாளை அறிவிப்பு; ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல்!

கொரோனா காரணமாக இந்தியாவில் இந்தாண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடந்திருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளைச் சேர்ந்த வீரர்களும், பிசிசிஐ அதிகாரிகளும் அமீரக நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை அணியில் 13 பேர் மற்றும் 2 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து போட்டிகள் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதனையடுத்து திட்டமிட்டபடி வரும் 17ம் தேதி முதல் நவம்பர் மாதம் 10ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அமீரக நாடுகளில் நடைபெற உள்ளன. முதல் போட்டி மும்பை-சென்னை அணிகள் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

கிரிக்கெட்: ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித்!

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில்...

கிரிக்கெட்: நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் மேலும் குறைய வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது...

தென் மாவட்டங்களுக்கு கனமழை!

புரவி புயல் காரணமாக நாளை மாலை வரை தென் மாவட்டங்களான குமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய...

புரவி புயல்: முதல்வருடன் பிரதமர் பேச்சு!

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இரு மாநில முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் விவரம் கேட்டறிந்தார் வங்கக்கடலில்...

Recent Comments